Other things |
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Duis ligula lorem, consequat eget, tristique nec, auctor quis, purus. Vivamus ut sem. Fusce aliquam nunc vitae purus. |
Other things |
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Duis ligula lorem, consequat eget, tristique nec, auctor quis, purus. Vivamus ut sem. Fusce aliquam nunc vitae purus. |
Other things |
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Duis ligula lorem, consequat eget, tristique nec, auctor quis, purus. Vivamus ut sem. Fusce aliquam nunc vitae purus. |
Other things |
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Duis ligula lorem, consequat eget, tristique nec, auctor quis, purus. Vivamus ut sem. Fusce aliquam nunc vitae purus. |
Other things |
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Duis ligula lorem, consequat eget, tristique nec, auctor quis, purus. Vivamus ut sem. Fusce aliquam nunc vitae purus. |
|
ஈப்போ மஇகா பொருளாளர் வெட்டிக் கொலை |
Thursday, January 15, 2009 |
ஈப்போ மஇகா பொருளாளர் வெட்டிக் கொலை
ஈப்போ மஇகா பொருளாளர் என்.சிதம்பரம் (64 வயது), பல நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.ஈப்போவில் உள்ள அவரது வீட்டில் நடந்த கொள்ளைச் சம்பவத்தில் அவர் கொலை செய்யப்பட்டதாக மலேசியப் போலிசார் கூறினர்.ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஜாலான் வாயாங்கிலுள்ள அவரது வீட்டிற்குள் நுழைந்த கொள்ளைக் காரர்கள் சிதம்பரத்தை வெட்டிக் கொலை செய்ததாக ஈப்போ போலிஸ் மாவட்ட தலைமை அதிகாரி ஏசிபி அசிஸ்மன் அலியாஸ் தெரிவித்தார்.அண்டை வீட்டாரிடமிருந்து கிடைத்த தொலைபேசி அழைப்பைத் தொடர்ந்து சிதம்பரம் இறந்து கிடந்ததை போலிசார் கண்டதாக அசிஸ்மன் அலியாஸ் கூறினார்.சிதம்பரத்தின் கை,கால் மற்றும் உடலில் வெட்டுக் காயங்கள் காணப்பட்டதாகவும் அவரது உடல், பிரேதப் பரிசோதனைக்காக ராஜா பெர்மைசுரி பைனோன் மருத்துவமனைக்கு அனுப்பப் பட்டுள்ளதாகவும் அசிஸ்மன் கூறினார்.60 வயதான அவரது மனைவியின் கைகள் கட்டப்பட்டு இருந்ததாகவும் அவருக்கு காயங்கள் எதுவும் விளைவிக்கப்படவில்லை என்றும் அசிஸ்மன் தெரிவித்தார்.சிதம்பரத்தின் கார், கைத் தொலைபேசி , பணம், நகைகள் ஆகியவற்றை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றதாகவும் அவர் கூறினார்.இந்த படுகொலை குறித்து மலேசியப் போலிசார் புலன் விசாரணை செய்து வருவதாகவும் இந்தக் கொலை தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார்.மூன்று அல்லது நான்கு பேர் சேர்ந்து சிதரம்பரத்தை கொலை செய்திருப்பதாக அசிஸ்மன் கூறினார்.இந்த சம்பவத்தை போலிசார் கொலை என்று வகைப்படுத்தியுள்ளதாக என்எஸ்டி தகவல் கூறியது.கொலை நோக்கம் குறித்து போலிசார் புலன் விசாரணை செய்து வருகின்றனர்.மஇகா உறுப்பினர் ஒருவர் மலேசியாவில் கொலை செய்யப்பட்டிருப்பது இது இரண்டாவது சம்பவமாகும். இதற்கு முன்பு மஇகா உறுப்பினர் ஒருவர் அடையாளம் தெரியாத சிலரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.Labels: இபோத் mic |
posted by T. BALA @ 12:15 PM |
|
|
|
About Me |
Name: T. BALA
Home: Gopeng, Perak, Malaysia
About Me:
See my complete profile
|
Previous Post |
|
Archives |
|
Powered by |
|
|
Post a Comment